😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா : என்னடி உன் கணவன் தினமும் இப்படி குடிச்சிட்டு வராரே நல்லாவா இருக்கு ?
மகள் : தெரியல அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பாக்கல ?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா: ஆராரோ ! ஆரிராரோ ! ஆசை மகளே கண்ணுறங்கு !
குழந்தை: அம்மா நான் தூங்கணும் கத்தாதே !
அம்மா: ??????
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பையன்: நம்ம அப்பா முட்டாளாம்மா?
அம்மா: எதுக்குடா இப்படி கேகிறே?
பையன்: எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பையன்: அம்மா! எதிர்வீட்டு ஆன்டிபேர் என்னம்மா?
அம்மா: விமலா டா
பையன்: அப்பா எதுக்காக டார்லிங்-னு கூப்புடுறார்...
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா : ஏண்டா இவ்வளவு வேகமா ஓடி வர்ற?
மகன் : ஒரு சண்டையை நிறுத்தத்தான் ஓடி வந்தேன்.
அம்மா : பரவாயில்லையே..! யார் சண்டையை நிறுத்த போற?
மகன் : பாலுவுக்கும், எனக்கும் நடந்த சண்டையை நிறுத்த அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன்.
அம்மா : 😕 😕
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா: ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?
மகன்: நீதானம்மா டீச்சருக்கு பயப்படாதன்னு சொன்ன..
அம்மா: நான் எப்படா சொன்னேன்.
மகன்: கடவுளத் தவிர வேற யாருக்கும் பயப்படாதன்னு சொன்னியே
அம்மா: ???
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா: தாத்தாவுக்கு இப்ப எல்லாம் பக்தி அதிகமாகிவிட்டது.
மகன்: என்னமா ஆச்சு?
அம்மா: ரசம் வேண்டாம் பக்தி ரசம்தான் வேண்டும் என்றா கேட்டு அடம் பண்ணறது?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
No comments:
Post a Comment